அபிவிருத்தி லொத்தர் சபையானது தனது லொத்தர் சீட்டிலுப்பு நிகழ்ச்சியில் அறிவிப்பாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஐந்து நாள் கொண்ட பயிற்சிச் செயலமர்வொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்தவகையில் அபிவிருத்தி லொத்தர் சபையுடன் கைகோர்த்து ஒன்றிணைந்துள்ள அறிவிப்பாளர்களின் ஆற்றல்களைய...
அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட...