கொரோனா காலகட்டத்தில் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு ஜுன் மாதத்தினை அதிர்ஷ்டத்தின் மாதமாக மாற்றி சுப்பர் வெற்றியாளர்கள் ஆறு பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு இயன்றுள்ளது.
தேவையான நேரத்தில் தமது வாடிக்கையாளர்களை வெற்றியாளர்களாக மாற்றி ஜுன் மாதம் 11ம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக கோடீஸ்வரர்களை உருவாக்கியிதனூடாக அபிவிருத்தி லொத்தர் சபையும் வெற்றியடைந்துள்ளது.
1. 2020.06.11ம் திகதி ராசி அதிர்ஷ்டம் 2828வது வாரத்தின் ரூ.31,03,474 சுப்பர் பரிசு.
2. 2020.06.15ம் திகதி சனிக்கிழமை அதிர்ஷ்டம் 3325வது வாரத்தின் ரூ.3,99,79,235 சுப்பர் பரிசு.
3. 2020.06.15ம் திகதி ராசி அதிர்ஷ்டம் 2832வது வாரத்தின் ரூ.23,68,674 சுப்பர் பரிசு.
4. 2020.06.17ம் திகதி ராசி அதிர்ஷ்டம் 2834வது வாரத்தின் ரூ.21,41,564 சுப்பர் பரிசு.
5. 2020.06.19ம் திகதி கோடிபதி கப்ருக 587வது வாரத்தின் ரூ.8.32,29,285 சுப்பர் பரிசு.
6. 2020.06.22ம் திகதி சுப்பர் போல் 1163வது வாரத்தின் ரூ.5,22,70,676 சுப்பர் பரிசு.
மேற்கூறப்பட்டவாறு வென்ற சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் 06 பேரினை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு முடிந்துள்ளது.
நாட்டினை கட்டியெழுப்ப நித்தம் பங்களிக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு சிறப்பாக தொடர்ச்சியாக சுப்பர் பரிசு வெற்றியாளர்களை உருவாக்க அபிவிருத்தி லொத்தர் சபைக்கு முடிந்துள்ளமை லொத்தர் வரலாற்றின் ஓர் முக்கிய இடத்தினை பெற்றுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் போல் மற்றும் ராசி அதிர்ஷடம் ஆகிய லொத்தர்களினூடாக உருவான சுப்பர் பரிசு வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.30ம் திகதி கேளரவ பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
<...அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக, அபிவிருத்தி அதிர்ஷ்டம் மற்றும் சனிதா லொத்தர்களினூடாக உருவான சுப்பர் கோடீஷ்வர வெற்றியாளர்கள் ஐவருக்குரிய காசோலைகள் வழங்கல் நிகழ்வு 2021.03.12ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் கேளரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் திரு.மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்...