அபிவிருத்தி லொத்தர் சபை நாளாந்தம் சீட்டிழுக்கும் கவர்ச்சிகரமான லொத்தரான சுப்பர் போல் லொத்தரின் விசேட சீட்டிழுப்பொன்று வருகின்ற செப்டெம்பர் மாதம் 30ம் திகதி நடைபெறவுள்ளது.
சுப்பர் போல் 'சுப்பர் கேஷ்" விசேட சீட்டிழுப்புக்குரிய லொத்தர்கள் சந்தைக்கு வெளியிடல் 2020.09.02ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையில் நடைபெற்றது.
சுப்பர் போல் லொத்தரின் வழமையான பரிசமைப்புக்கு மேலதிகமாக சுப்பர் போல் 'சுப்பர் கேஷ்" விசேட சீட்டிழுப்பினூடாக 100,000 ரூபாய் பணப்பரிசுகள் பல வெல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
நாளாந்தம் அதிர்ஷ்டத்தினை கொண்டுவரும் சுப்பர் போல் லொத்தர்களை நீங்களும் அதிகதிகமாக கொள்வனவு செய்யுங்கள்.
2020ம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலத்தில் அத கோடிபதி லொத்தர் உருவாக்கிய சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கும் நிகழ்வு 2020.02.26ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மற்றும் கெளரவ நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் இடம்ப...
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஓய்வு பெற்ற திரு.ஜகத் பி.விஜேவீர அவர்கள் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக கெளரவ நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் அதிகாரியாக நியமனம் ...