நாற்பது வருடத்திற்கும் அதிகமாக தனது தேசிய கடமையினை மேற்கொண்டுவரும், இலங்கை மக்களின் அதிர்ஷ்டத்தின் கனவுகளை நனவாக்கிடும் முன்னோடியாகிய அபிவிருத்தி லொத்தர் சபை தமது 41 வது ஆண்டு நிறைவினை அபிமானத்துடன் மத வழிபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து கொண்டாடியது. இந் நிகழ்வு கொழும்பு ஹ{னுப்பிட்டி கங்காராம விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தலைமை தேரரின் ஆசீர்வாதத்துடன் கங்காராமய விகாரையில் மத வழிபாடுகள் நடைப்பெற்றது.
இந் நிகழ்விற்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் / பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள் உட்பட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
“அபிவிருத்தி அபிமானி 2022” பதுளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 06ம் திகதி பதுளை ஹெரிடேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் தி...
“அபிவிருத்தி அபிமானி 2022” அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 05ம் திகதி மொன்டி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டப்ளிவூ. டி. வீரசீங்ஹ, பாரளுமன்ற திரு. திலக் ராஜபக்ஷ,...