அபிவிருத்தி லொத்தர் சபை 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் சாதனைபடைத்த அதிகூடிய இலாபமாக 3.6 பில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது! சனாதிபதி நிதியத்திற்கு 3.6 பில்லியன் மற்றும் அரசாங்கத்திற்கு 5.1 பில்லியன் ரூபாவை பங்களிப்பாக வழங்கவுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபை தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஈட்டிய இலாபத் தொகையான 3.6 பில்லியன் ரூபாவை சனாதிபதி நிதியத்திற்கு வழங்குவதற்கான காசோலையை மாண்புமிகு சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்ஃபிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல அவர்கள் இன்று கையளித்தார்
“அபிவிருத்தி அபிமானி 2022” பதுளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 06ம் திகதி பதுளை ஹெரிடேஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் தி...
“அபிவிருத்தி அபிமானி 2022” அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 மார்ச் மாதம் 05ம் திகதி மொன்டி ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வு அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.டப்ளிவூ. டி. வீரசீங்ஹ, பாரளுமன்ற திரு. திலக் ராஜபக்ஷ,...