கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த லொத்தர் விற்பனை நடவடிக்கைகள் மீண்டும் ஜுன் மாதம் 01ம் திகதி முதல் ஆரம்பிக்க அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய அபிவிருத்தி லொத்தர் சபையின் அனைத்து ரக லொத்தர்களையும் அன்றைய தினம் கொள்வனவு ...
புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சேவை செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் அபிவிருத்தி லொத்தர் சபையும் தமது செயல்திறனை அதிகரித்துக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய அபிவிருத்தி...
2020ம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலத்தில் அத கோடிபதி லொத்தர் உருவாக்கிய சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கும் நிகழ்வு 2020.02.26ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மற்றும் கெளரவ நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் இடம்ப...