அபிவிருத்தி லொத்தர் சபையினால் கடந்த இரு மாத காலப்பகுதியினுள் இடம்பெற்ற சீட்டிலுப்புக்களின் ஊடாக உருவாக்கிய வெற்றியாளர்களுக்கிடையில் பத்து இலட்சத்துடைய மற்றும் அதனை விடக் கூடுதலான பணத் தொகையை வெற்றியீட்டியவர்களுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2020.01.24...
வாழ்வை ஒளிமயமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபை இந்த சனவரி மாதம் 19 ஆந் திகதியன்று தனது 37 ஆம் ஆண்டு நிறைவினைக் கொண்டாடவுள்ளது. இலங்கை வாழ் மக்களுக்காக உயர் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி 1983 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆந் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி லொத்தர் நிலையம் அன்றிலிரு...