லொத்தர் சந்தையின் தற்போது காணப்படும் அதி பிரம்மாண்டமான சுப்பர் கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் உங்களின் கனவுகளுக்கும் மேலாக உங்களின் வெற்றியினை வைக்கும் கப்ருக லொத்தரின் விசேட சீட்டிழுப்பு வருகின்ற செப்டெம்ர் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
“பவர் ப்லே” என பெயரிடப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2022.09.01ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.
இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரின் முன் பக்கத்தில் 05 இலக்கங்களை கொண்ட விசேட இலக்க நிரல்கள் 02 அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் 100,000 ரூபாய் பணப்பரிசுகளும், இரண்டாம் இலக்கம் பொருந்துவதன் மூலம் 10,000 ரூபாய் பரிசுகள் பலவற்றினையும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் இவ் அதிர்ஷ்டங்களுடன் வழமையான பரிசமைப்பும் மாற்றமின்றி காணப்படும். பிரம்மாண்டமான கனவுகளிடையே வலம்வர நீங்களும் அதிக அதிகமாக கப்ருக லொத்தர்களை கொள்வனவு செய்யவும்.
வவுனியா விற்பனை முகவர் வலையமைப்பினை ஊக்குவிப்பதுடன் வலம்புரி லொத்தரினை மக்களிடையே கொண்டுச் செல்தல்….
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், உதவி பொது முகாமையாளர் (விற்பனை) திரு.சுனில் ஜயரத்ன, உதவி பொது முகாமையாளர் திரு.சிந்தக அய்லப்பெரும, பிராந்திய முக...
அபிவிருத்தி லொத்தர் சபையுடன் இணைந்துள்ள வட கிழக்கு லொத்தர் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டத்தினை உரித்தாக்கும் முகமாக வலம்புரி பெயரில் விசேட லொத்தர் ஒன்றினை அறிமுகப்படுத்த அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கையெங்கும் அதிர்ஷ்டத்தின் செய்தியினை கொண்டுச் செல்லும் அபிவிருத்தி லொத்த...