அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

பல வெற்றியாளர்களுக்கு பணப்பரிசுகளை வழங்கல்

04-March-2024

நாற்பது வருட காலமாக அதிர்ஷ்டத்தின் நம்பிக்கையினை காத்துக்கொண்டு, தேசிய பொறுப்பினை நிறைவேற்றி லொத்தர் விற்பனை மூலம் இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் மஹபொல உயர்க்கல்வி புலமைப்பரிசில் நிதியம் ஆகியவற்றினூடாக தமது பங்களிப்பினை வழங்கிவரும் அபிவிருத்தி லொத்தர் சபை, மேலும் அந் நம்பிக்கையினை பாதுகாத்து உருவாக்கிய கோடீஸ்வரர்கள், இலட்சாதிபதிகள் உட்பட வெற்றியாளர்கள் பலருக்காக அவரகளுக்குரிய பணப்பரிசுகளை வழங்கல் மற்றும் அவ் வெற்றியாளர்களை உருவாக்கிய விற்பனை முகவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல், அபிவிருத்தி லொத்தர் சபையின் கௌரவ தலைவர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்களின் தலைமையில் 2024 பெப்ரவரி 15ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு. அநுர ஜயரத்ன உட்பட முகாமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.



லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

02-August-2019

லொத்தர் சீட்டிலுப்பு நாட்களின் திருத்தங்களுடன் நியத ஜய லொத்தர் சீட்டு சந்தையிலிருந்தும் அகற்றப்பட்டது.

வாரந்தம் சகல செவ்வாய் மற்றும்  வெள்ளிக் கிழமைகளில் சீட்டிலுக்கப்படும் நியத ஜய லொத்தர் சீட்டு 2019 ஜூலை மாதம் 30 ஆந் திகதியிலிருந்து வலுவிலிருக்கும் வகையில் சந்தையிலிருந்து அகற்றுவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் இறுதி வெற்றிக்கான சீட்டிலுப்பு 2019 ஜூலை மாதம் 30 ஆ...

லக்கின அதிர்ஷ்டம் தற்போது வாரத்தின் ஏழு நாட்களிலும்

02-August-2019

லக்கின அதிர்ஷ்டம் தற்போது வாரத்தின் ஏழு நாட்களிலும்

ஆகஸ்ட் மாதம் 01 ஆந் திகதி முதல் ”லக்கின அதிர்ஷ்டம்” வாரத்தின் ஏழு நாட்களிலும் உங்களின் கைகளுக்கு கொண்டு வருவதற்கு அபிவிருத்தி லொத்தர் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை நீங்கள் கொள்வனவு செய்த லக்கின அதிர்ஷ்டம் லொத்தர் சீட்டு எவ்வித மாற்றங்களும் இன்றி காணப்படுவதோடு சனிக்கிழமை வெளிவர...

சிறப்புச் செய்தி