உமது வாழ்வை அதிர்ஷ்டத்தால் ஒளிமயமாக்கும் அபிவிருத்தி லொத்தர் சபையானது தொடர்ந்தும் இந் நாட்டின் பல்வேறு மதம், கலாசாரத்தினைப் போன்றே கல்வித் தேவைக்காகவும் பங்களிப்பினை வழங்குவதில் முன்னனி வகிக்கும் நிறுவனமாக திகழ்கின்றது.
உமது சிறிய இருபது ரூபாவிற்கான அதிகபட்ச பெறுமதியை வழங்கி அதனால் மேற்கொள்ளப்படும் அவ் அனுசரணைப் பங்களிப்பிற்கு ஏற்ப பயணித்து கடந்த ருஹுணு மக கதரகம பெரஹரவிற்கு ரூபா. 1,000,000/- இனைக் கொண்ட காசோலையினை ருஹுணு கதரமக தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ அவர்களுக்கு அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு. சேன சூரியப்பெரும அவர்களின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
உமது வாழ்வை ஒளிபெறச் செய்யும் அபிவிருத்தி லொத்தர் சபை நாட்டின் நற் பணிகளுக்கு பங்காற்றும் நிறுவனமாக திகழ்கின்றது.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...