2020ம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலத்தில் அத கோடிபதி லொத்தர் உருவாக்கிய சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கும் நிகழ்வு 2020.02.26ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மற்றும் கெளரவ நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அதன்போது பின்வரும் வெற்றியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் கெளரவ பிரதமரின் கரங்களினால் கசோலைகளை பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.ஜகத் பீ. விஜேவீர, பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன, பிரதி பொது முகாமையாளர் (நிதி) செல்வி.விஜிதா சோமரத்ன மற்றும் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு.சானக தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர் ஏழு வயதிலே தென்னங் கீற்றில் வெற்றிலை பாக்கினை செறுகிக் கொண்டு விற்பனை செய்தவன் இன்று எந்த இடத்தில் கால் பதித்துள்ளார் என்பதனை உம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இன்று நாம் உங்களுக்கு கூறும் இந்த வாழ்க்கைச் சரிதை அபிவிருத்தி லொத்தர் சபையின் சக்தியால், தனது தலையெழுத்தை அதிர்ஷ்...
குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த விநியோகஸ்த விற்பனை முகவரான அசலா நானாயக்கார அவர்கள் தந்தையின் வழியில் லொத்தர் வியாபாரத்திற்கு வருகை தந்து அதிலே முன்னணி வகிக்கும் விற்பனை முகவராக விளங்குகின்றார்.
அபிவிருத்தி லொத்தர் சபை அவளுக்கு அளித்த வெற்றியைப் பற்றி ஞாபகமூட்டுகையில், தான் வியாபாரத்த...