2020ம் ஆண்டின் முதல் இரண்டு மாத காலத்தில் அத கோடிபதி லொத்தர் உருவாக்கிய சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் நால்வருக்குரிய காசோலைகள் வழங்கும் நிகழ்வு 2020.02.26ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் மற்றும் கெளரவ நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
அதன்போது பின்வரும் வெற்றியாளர்கள் மற்றும் விற்பனை முகவர்கள் கெளரவ பிரதமரின் கரங்களினால் கசோலைகளை பெற்றுக்கொண்டனர்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் திரு.ஜகத் பீ. விஜேவீர, பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன, பிரதி பொது முகாமையாளர் (நிதி) செல்வி.விஜிதா சோமரத்ன மற்றும் பிரதி பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) திரு.சானக தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...