அபிவிருத்தி அபிமானம் 2022 – கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு
அபிவிருத்தி லொத்தர் சபையின் விற்பனை முகவர் வலையமைப்பினை ஊக்குவிக்கும் முகமாக அபிவிருத்தி அபிமானம் 2022 கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட விற்பனை முகவர் சந்திப்பு 2022 ஜனவரி மாதம் 29ம் திகதி மஹவெலி ரீச் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ விவசாய அமைச்சர் திரு.மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களாகிய திரு.சமிந்த கிரன்கொட, திரு. ரஞ்சித் பண்டார ஆகியோரும், கண்டி மாநகர சபையின் கௌரவ மேயர் திரு.கேசர டி. சேநாநயக்க , வத்தேகம நகர சபையின் கௌரவ தலைவர் திரு.பி.எம்.ரவீந்திர பண்டார அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின கௌரவ தலைவர் திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள் மற்றும் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள் ஆகியோரின் பங்கேற்பில் நடைபெற்றது.
2022 புதிய வருடத்தில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் லொத்தர் விற்பனையினை அதிகரிக்கும் முகமாக புதிய திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் உள்ளடங்களாக பலசெயற்திட்டங்கள் குறித்து இங்கு கலந்தாலோசிக்கப்பட்டது. அதன்போது விற்பனை முகவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...