என அபிவிருத்தி லொத்தர் சபைக்கு வரலாற்றின் அதிகூடிய பங்கிளிப்பினை வழங்க 2023ம் ஆண்டில் முடிந்தது. இது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பொன்று 2024.04.02ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஷெஹான் சேமசிங்ஹ அவர்கள், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் திரு.டப்ளியூ.ஏ.சரத் குமார அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி ஜெனட் ஜயவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர்ஃ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.அஜித் குணரத்ன நாரகல அவர்கள், அபிவிருத்தி லொத்தர் சபையின் பொது முகாமையாளர் திரு.அநுர ஜயரத்ன அவர்கள், முகாமையாளர்கள் உட்பட பணியாளர்கள் மட்டுமின்றி ஊடக நண்பர்கள் பலரும் பங்கேற்றனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...