லொத்தர் சந்தையின் தற்போது காணப்படும் அதி பிரம்மாண்டமான சுப்பர் கோடிபதி பரிசுப்பொதியினை கொண்டுவரும் உங்களின் கனவுகளுக்கும் மேலாக உங்களின் வெற்றியினை வைக்கும் கப்ருக லொத்தரின் விசேட சீட்டிழுப்பு வருகின்ற செப்டெம்ர் 29ம் திகதி நடைபெறவுள்ளது.
“பவர் ப்லே” என பெயரிடப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரினை சந்தைக்கு வெளியிடல் 2022.09.01ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபை முகாமைத்துவ அதிகாரிகளின் பங்கேற்பில் நடைபெற்றது.
இவ் விசேட சீட்டிழுப்பு லொத்தரின் முன் பக்கத்தில் 05 இலக்கங்களை கொண்ட விசேட இலக்க நிரல்கள் 02 அச்சிடப்பட்டுள்ளதுடன் அதில் முதல் விசேட இலக்கம் பொருந்துவதன் மூலம் 100,000 ரூபாய் பணப்பரிசுகளும், இரண்டாம் இலக்கம் பொருந்துவதன் மூலம் 10,000 ரூபாய் பரிசுகள் பலவற்றினையும் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் இவ் அதிர்ஷ்டங்களுடன் வழமையான பரிசமைப்பும் மாற்றமின்றி காணப்படும். பிரம்மாண்டமான கனவுகளிடையே வலம்வர நீங்களும் அதிக அதிகமாக கப்ருக லொத்தர்களை கொள்வனவு செய்யவும்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...