அதிமேதகு சனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் படி நடைமுறைப்படுத்தப்படும் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மற்றுமொரு அங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 05 ஆந் திகதி திவுலபிடிய பொது மைதானத்தில் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்தி லொத்தர் சபையினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்ற விசேட தேவையுடன் கூடிய விற்பனை உதவியாளார்களுக்கான ட்ரைசைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அதன் ஓர் அங்கமாக சனாதிபதி அவர்களின் திருக்கரங்களால் விசேட தேவையுடன் கூடிய விற்பனை உதவியாளர்களுக்கு ட்ரைசைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வுக்கு சனாதிபதிச் செயலாளர் உதய ராஜித செனவிரத்ன அவர்கள், இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அலகியவன்ன போன்றோருடன் அபிவிருத்தி லொத்தர் சபையின் வலய முகாமையாளர் மலிந்த பலகல்ல அவர்களும் சமூகமளித்து சிறப்பித்தார்கள்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...