அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக மற்றும் ஜயோதா லொத்தர்களினூடாக உருவாக்கப்பட்ட சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கு காசோலை வழங்கல் 2021.01.07ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்போது 'கோடிபதி கப்ருக" 652வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.87,991,625 பணத்தொகையினை வெற்றிபெற்ற அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.குமார பதிரணலாகே சுனில் அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.யூ.டி.எல்.தினேஷ் குமார் ஆவார்.
மேலும் ஜயோத 1717வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.57,138,276 பணத்தொகையினை வெற்றிபெற்ற கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த திரு.ஏ.ஜீ.பி.கொடிதுவக்கு அவர்களுக்கும் அதன்Nபுhது காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திருமதி.ரி.எம்.எஸ்.பி.மெணிகே ஆவார்.
இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தவைர் திரு.அமித கமகே மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வாழ்க்கை என்பது குறித்ததோர் வரையறையினுள் நின்று கட்டியெழுப்பப்படவேண்டியதொரு விடயமல்ல.
பெரும்பாலானவர்கள் தாங்கள் ஆண் / பெண் என்ற பால் நிலை அதுவில்லை எனின் சமூக அந்தஸ்தின் அறிவு மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரம்பரிய தேர்ந்தெடுப்புக்களைச் செய்யப் பழகியிருந்தாலும், அதனைத் தாண்டி ஒர...
உமது வாழ்வை வெற்றியடையச் செய்யும் எமது முன்னோடிகள்.....
வாழ்வை ஒளிமயமாக்குவது அபிவிருத்தி லொத்தர் என்பதனை செவிமடுக்கும் போது எவருக்கும் நினைவில் வருவது அபிவிருத்தி லொத்தரினால் வாழ்வு ஒளிமயமாவது லொத்தர் சீட்டினைக் கொள்வனவு செய்பவர்களுக்க...
உயர் கல்விக்காக நீங்கள் பெற்றுள்ள “ மகபொல புலமைப் பரிசில்” வரப்பிரசாதம் இந் நாட்டு மாணவர் தலைமுறைக்கு உரித்தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்கையில் அதற்கு நிதிப் பங்களிப்பினை வழங்குவது யார் என்பதனை நீங்கள் அறிவீர்களா?
அநேகமான விடத்து அது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
...